சென்னையில் தொடங்கியது 5,000 மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ள கூடைப்பந்து போட்டி

சென்னை: சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டியின் யு-19 பிரிவில் மணப்பாக்கம் ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி வெற்றி பெற்றது.

சென்னையை அடுத்த கவரைப்பேட்டை ஆர்.எம்.கே பாடசாலா பள்ளியில் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டி நேற்று தொடங்கியது.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்