
லாகூர்: இந்திய கிரிக்கெட் அணி ஆசிய கோப்பையை பெறுவது சார்ந்த தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தால் அவர்கள் வசம் கோப்பையை மோசின் நக்வி வழங்கக்கூடாது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் பாசித் அலி தெரிவித்துள்ளார்.
“இந்திய அணி நம்பர் 1 அணிதான். ஆனால், அவர்களின் செயல் மூன்றாம் தரமாக அமைந்துள்ளது. மோசின் நக்விதான் கோப்பையை வழங்குவார். அதை பெற மறுத்தால் அது அவர்களுக்கு தான் அவமதிப்பு.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

0 கருத்துகள்