மகனை முதல்வராக்க சந்திரசேகர ராவ் திட்டம்?- தெலங்கானா அரசியலில் புதிய திருப்பம்

தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் தனது மகனை முதல்வர் பதவியில் அமர வைத்துவிட்டு, அரசியலில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தெலங்கானா முதல்வராக கே. சந்திரசேகர ராவ் உள்ளார்.இவர் தனது மகனும் தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சருமான கே.டி. ராமாராவுக்கு தனது முதல்வர் பதவியை வழங்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது மாநில அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.



From தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்