மத்திய அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்ேகற்ற திரிணமூல் காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் தலைமையில் கூட்டும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தை புறக்கணிக்க திட்டமிட்டுள்ளது.இதன் மூலம் காங்கிரஸ் கட்சியைப் புறக்கணித்து, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைக்கும் பணியை திரிணமூல் காங்கிரஸ் கையில் எடுக்க உள்ளது.
நாளை குளிர்காலக் கூட்டத் தொடங்கும்போது, எதிர்க்கட்சிகளிடையே கருத்தொற்றுமையை உருவாக்க காங்கிரஸ் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூட்டத்தை நாளை காலை கூட்டியுள்ளார். ஆனால் அந்த கூட்டத்தில் பங்கேற்க திரிணமூல் காங்கிரஸ் தயாராக இல்லை எனத் தெரிகிறது.
From தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
Related Posts:
0 கருத்துகள்