புதுடெல்லி: செஞ்சூரியனில் மழை பெய்து 2-வது நாள் தடைப்படாமல் இருந்தால், 3 அல்லது 4 நாளில் ஆட்டம் முடிந்து இந்திய அணி வென்றிருக்கும் என இந்திய அணியின் முன்னாள் வீரரும், தேர்வுக்குழு முன்னாள் தலைவருமான சரண்தீப் சிங் தெரிவித்துள்ளார்.
செஞ்சூரியனில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. இதுவரை செஞ்சூரியனில் வென்றதில்லை என்ற நிலையை மாற்றி தென் ஆப்பிரிக்காவைத் தோற்கடித்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் 2 டெஸ்ட் போட்டிகளில் வென்ற முதல் கேப்டன் என்ற பெருமையையும் விராட் கோலி பெற்றார்.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
Related Posts:
0 கருத்துகள்