வெற்றி பெற்றுத் தருவார்களா இந்தியப் பந்துவீச்சாளர்கள்? சேஸிங் செய்ய கடினமான செஞ்சூரியன் ஆடுகளம்: தென் ஆப்பிரிக்காவுக்கு 305 ரன்கள் இலக்கு 

செஞ்சூரியன்: செஞ்சூரியனில் நடந்து வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற 305 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது இந்திய அணி.

2-வது இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 33 ரன்கள் சேர்த்துள்ளது. கேப்டன் எல்கர் (15), பீட்டர்ஸன் (17) ரன்களுடன் களத்தில் உள்ளனர்.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்