புதுடெல்லி: இந்திய அணியின் டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து ரோகித் சர்மாவை விடுவித்து விடலாம் என கருத்து தெரிவித்துள்ளார், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக்.
கடந்த 2021 இறுதியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோலி தனது பொறுப்பை துறந்த பிறகு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று பார்மெட்டுக்கும் முழுநேர கேப்டனாக நியமிக்கப்பட்டார் ரோகித் சர்மா. ஆனால் அது முதலே ஓய்வு, காயம் உள்ளிட்ட காரணங்களால் பல்வேறு சர்வதேச தொடர்களில் இருந்து விலகி இருந்தார் ரோகித். இப்போது இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடும் வகையில் முகாமிட்டிருந்த அவருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இந்நிலையில், இந்தக் கருத்தை சேவாக் சொல்லியிருக்கிறார்.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
Related Posts:
0 கருத்துகள்