ராய்ப்பூர்: ஆஸ்திரேலிய லெஜெண்ட்ஸ் அணிக்கு எதிரான அரையிறுதியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. நமன் ஓஜா மற்றும் இர்பான் பதான் பேட்டிங்கில் இந்திய அணிக்காக அதிரடியாக விளையாடி ரன் குவித்தனர்.
இந்தியாவில் தற்போது சாலை பாதுகாப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இலங்கை, இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, வங்கதேசம், ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து என எட்டு நாடுகளை சேர்ந்த முன்னாள் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்று விளையாடுகின்றனர். தொடரின் முதல் சுற்று ரவுண்ட் ராபின் முறையில் நடைபெற்றது. இந்த தொடர் டி20 ஃபார்மெட்டில் நடக்கிறது.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
Related Posts:
0 கருத்துகள்