கிரிக்கெட் விளையாட்டில் இந்திய அணியின் மறக்க முடியாத வெற்றிகள் பல ரசிகர்களின் நெஞ்சில் என்றென்றும் நிறைந்திருக்கும். அப்படி இந்திய அணியின் மறக்க முடியாத வெற்றிகளில் ஒன்றாக உள்ளது 1993-ல் நடைபெற்ற ஹீரோ கோப்பை தொடரின் அரையிறுதி போட்டி. அந்தப் போட்டியில் கடைசி ஓவரை சச்சின் வீசி மாயம் செய்திருப்பார். இதே நாளில்தான் அந்த வெற்றியை இந்தியா ருசித்திருந்தது. அதை கொஞ்சம் ரீவைண்ட் செய்வோம்.
கடந்த 1993-ல் வங்காள கிரிக்கெட் சங்கத்தின் வைர விழாவை முன்னிட்டு இந்தியா, இலங்கை, தென் ஆப்பிரிக்க, மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் பங்கேற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்றது. இந்தத் தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி கடைசி நேரத்தில் பின்வாங்கியது.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
Related Posts:
0 கருத்துகள்