ஆஸ்திரேலிய அணிக்கு உதவத் தயார்- முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் மேத்யூ ஹேடன் அறிவிப்பு

சிட்னி: தோல்வியின் பிடியில் இருக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு உதவத் தயார் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் மேத்யூ ஹேடன் தெரிவித்தார்.

பார்டர்-கவாஸ்கர் டிராபிக்கான 4 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய, இந்திய அணிகள் விளையாடி வருகின்றன. முதல் 2 போட்டிகள் முடிந்த நிலையில் 2 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்