பிரிட்ஜ்டவுன்: இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அபார வெற்றிபெற்றுள்ளது.
இந்தியா-மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 3 ஒருநாள் போட்டிகளில் கொண்ட தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இரண்டாவது போட்டி இன்று பிரிட்ஜ்டவுன் நகரில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்றமேற்கு இந்தியத் தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர்களாக இஷான் கிஷன், ஷுப்மன் கில் விளையாடினர்.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
Related Posts:
0 கருத்துகள்