புதுடெல்லி: நடப்பு ஐபிஎல் சீசனின் 40-வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின. இதில் 4 ரன்களில் கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது டெல்லி கேபிடல்ஸ் அணி.
புதுடெல்லியில் உள்ள அருண் ஜெய்ட்லி கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. டெல்லி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்தது. அந்த கேப்டன் ரிஷப் பந்த் 43 பந்துகளில் 88 ரன்கள் எடுத்தார். அக்சர் படேல் 66 ரன்கள் எடுத்தார். குஜராத் அணியின் பந்துவீச்சாளர் சந்தீப் வாரியர் 3 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார்.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
Related Posts:
0 கருத்துகள்