“சன்ரைசர்ஸ் உடனான போட்டி ஆர்சிபி-க்கு திருப்புமுனை தந்தது” - தினேஷ் கார்த்திக்

அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனில் தொடர்ச்சியாக 6 வெற்றிகளை பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ள எலிமினேட்டர் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளது.

அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெறுகிறது. இந்த சூழலில் நடப்பு சீசனில் தங்கள் அணிக்கு திருப்புமுனை தந்த தருணம் எது என்பதை ஆர்சிபி வீரர் தினேஷ் கார்த்திக் பகிர்ந்து கொண்டுள்ளார்.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்