“ராகுல் திராவிடுக்காக இந்தியா உலகக் கோப்பையை வெல்ல வேண்டும்” - சேவாக் | T20 WC

புதுடெல்லி: நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி அரையிறுதியில் நாளை (ஜூன் 27) இங்கிலாந்து அணியுடன் விளையாட உள்ளது. இந்நிலையில், பயிற்சியாளர் ராகுல் திராவிடுக்காக இந்தியா உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என சேவாக் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி கடந்த 2007-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. அதன் பின்னர் இதுவரை டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்லவில்லை. இந்த முறை இந்தியா சாம்பியன் பட்டத்தை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் கூறியதாவது:



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்