T20 WC | “தொடரை வெல்லும் அணியை நாங்கள் பெற்றுள்ளோம்” - ராகுல் திராவிட்

நியூயார்க்: டி20 உலகக் கோப்பை தொடரை நிச்சயம் வெல்லும் அணியை பெற்றுள்ளதாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட் தெரிவித்துள்ளார். நியூயார்க் நகரில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது.

“ஒவ்வொரு தொடரும் எனக்கு முக்கியமானது. இந்திய அணிக்கு நான் பயிற்சி தரும் ஒவ்வொரு போட்டியும் முக்கியமானது. அதனால் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இதுவே எனது கடைசி தொடர் என்ற காரணத்தால் எனது பணியில் எந்த மாற்றமும் இருக்காது. அனைத்தும் வழக்கம் போலவே இருக்கும்.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்