ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பின் உணவக பணிக்கு திரும்பிய சீன வீராங்கனை - வைரல்

பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற சீன தேச வீராங்கனை சோ யாக், உணவக பணிக்கு திரும்பியுள்ளார். அது உலக அளவில் தற்போது கவனம் பெற்றுள்ளது.

18 வயதான அவர் ஜிம்னாஸ்டிக்ஸில் பேலன்ஸ் பீம் பிரிவில் வெள்ளி வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பதக்கம் வென்ற பிறகு போடியத்தில் நின்ற அவருக்கு பதக்கம் அணிவிக்கப்பட்டது. அப்போது அதே பிரிவில் தங்கம் மற்றும் வெண்கலம் வென்ற இத்தாலி வீராங்கனைகள் பதக்கத்தை கடித்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர்.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்