அமெரிக்க ஓபன் டென்னிஸ்: மகளிர் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்றார் அரினா சபலெங்கா

நியூயார்க்: நடப்பு அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் பெலாரஸ் நாட்டு வீராங்கனை அரினா சபலெங்கா. நடப்பு ஆண்டில் அவர் வென்றுள்ள இரண்டாவது கிராண்ட் ஸ்லாம் பட்டம் இது.

இந்த ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான அமெரிக்க ஓபன் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இறுதி சுற்றில் அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலாவை 7-5, 7-5 என்ற செட் கணக்கில் வென்றார்.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்