IPL Retention: ஒவ்வொரு அணியும் 6 வீரர்களை தக்க வைக்கலாம் - வீரர்களுக்கு போட்டி ஊதியம்

மும்பை: அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் சீசனுக்கு முன்னதாக மெகா வரும் டிசம்பர் மாத இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஒவ்வொரு அணியும் ஆறு வீரர்களை தக்க வைக்கலாம் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

தற்போது வெளியாகி உள்ள IPL Retention விதிமுறைகளில் வீரர்களுக்கு ஏல தொகை மட்டுமின்றி அவர்கள் பங்கேற்று விளையாடும் போட்டிகளின் அடிப்படையில் தனியாக ஊதியம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது ஹைலைட்டாக அமைந்துள்ளது. 2025 - 27 சீசன்களுக்கான பிசிசிஐ வெளியிட்டுள்ள விதிமுறைகள் குறித்து பார்ப்போம்.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்