இங்கிலாந்து அணி வீரர்கள் பயிற்சிக்கு வராமல் கால்ஃப் ஆடிக்கொண்டிருக்கின்றனர் என்றும் இந்திய மைதானங்களையும் இந்திய அணியையும் இங்கிலாந்து மதிக்கவில்லை என்றும் கடுமையாகச் சாடியுள்ளார் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன்.
ரவி சாஸ்திரியும் கெவின் பீட்டர்சனும் வர்ணனையில் இங்கிலாந்து வீரர்கள் வலைப்பயிற்சியில் கலந்து கொள்ளாமல் கால்ஃப் ஆட்டத்தில் கவனம் செலுத்துவதாகச் சாடினர். இங்கிலாந்து இங்கு வந்து வெள்ளைப்பந்து தொடரில் 8 போட்டிகளில் 7-1 என்று உதை வாங்கியுள்ளனர்.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
Related Posts:
0 கருத்துகள்