ஆர்சிபி கேப்டனாக விராட் கோலி தேர்வு செய்யப்படாதது ஏன்? - ஜிதேஷ் சர்மா விளக்கம்

18-வது ஐபிஎல் சீசன் தொடங்கப் போகிறது. ஆர்சிபி அணி ஒரு கோப்பையைக் கூட வெல்லவில்லை என்பதை வைத்து மீம்களும் கேலிகளும் கிண்டல்களும் வந்தவண்ணம் உள்ள நிலையில் ஆர்சிபி அணியின் புதிய கேப்டனாக ரஜத் படிதாரை நியமித்துள்ளனர். விராட் கோலி இருக்கும் போது ஏன் ரஜத் படிதார் என்ற கேள்வி அனைவருக்கும் எழுவது நியாயமே. ஆனால், கோலி கேப்டன்சியை விரும்பவில்லை என்று ஜிதேஷ் சர்மா கூறியுள்ளார்.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்