கொல்கத்தா அணி தொடக்க வீரர்கள் சிறப்பாக விளையாடாததால் தோல்வி: சொல்கிறார் கேப்டன் ரஹானே

கொல்கத்தா: குஜ​ராத் டைடன்ஸ் அணிக்​கெ​தி​ரான ஐபிஎல் லீக் போட்​டி​யில் தொடக்க வீரர்​கள் சிறப்​பாக விளை​யா​டாத​தால் தோல்வி கண்​டோம் என்று கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணி​யின் கேப்​டன் அஜிங்​கிய ரஹானே தெரி​வித்​தார்.

கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானத்​தில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற போட்​டி​யில் குஜ​ராத் அணி 39 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் கொல்​கத்தா அணி​யைத் தோற்​கடித்​தது.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்