‘டாப் 2’ இடத்துக்கு முன்னேறப்போவது யார்? - IPL 2025

சென்னை: லீக் சுற்று ஆட்டங்கள் வரும் 27-ம் தேதி முடிவடைகின்றன. 29-ம் தேதி முதல், பிளே ஆஃப் சுற்று ஆட்டங்கள் தொடங்குகின்றன.

இன்று நடைபெறவுள்ள பஞ்சாப், மும்பை அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி, தகுதிச்சுற்று முதல் ஆட்டத்துக்கு (குவாலிபையர்-1) தகுதி பெறும். 27-ம் தேதி நடைபெறும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி), லக்னோ அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் ஆர்சிபி வெற்றி பெற்றால், ஆர்சிபி குவாலிபையர்-1 ஆட்டத்துக்கு முன்னேறும். ஒருவேளை ஆர்சிபி அணி தோல்வி கண்டால், குஜராத் அணி குவாலிபையர்-1 ஆட்டத்துக்கு தகுதி பெறும்.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்