ஐபிஎல் போட்டி தற்காலிகமாக தள்ளிவைப்பு: அணி நிர்வாகங்கள் சொல்வது என்ன?

18-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் எஞ்சிய போட்டிகள் தற்காலிகமாக தள்ளிவைக்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது. பிசிசிஐ-யின் இந்த முடிவை தேசத்துக்கு முன்னுரிமை என்று ஐபிஎல் அணிகள் நிர்வாகங்கள் வரவேற்றுள்ளன.

10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றன வந்தன.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்