சென்னை: தமிழ்நாடு கால்பந்து சங்கம் மற்றும் திண்டுக்கல் மாவட்ட கால்பந்து சங்கம் இணைந்து திண்டுக்கல்லில் கால்பந்து வீரர்கள் தேர்வை நடத்தியது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள எஸ்டிஏடி மைதானத்தில் நேற்று நடைபெற்ற தேர்வுப் போட்டியில் தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த 160 வீரர்கள் கலந்துகொண்டனர்
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
Related Posts:
0 கருத்துகள்