
சிட்னி: இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி உடனான பிணைப்பு எப்போதும் போல வலுவாகவே உள்ளது என இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
அவர் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஆஸ்திரேலிய அணி உடன் 3 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாடுகிறது. இந்த தொடரின் முதல் போட்டி ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

0 கருத்துகள்