ஆஸி.யுடன் முதல் ஒருநாள் போட்டியில் இன்று மோதல்: கில் தலைமையில் களமிறங்கும் இந்திய அணி

பெர்த்: இந்​திய கிரிக்​கெட் அணி ஆஸ்​திரேலி​யா​வில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டுள்​ளது. இரு அணி​கள் இடையி​லான 3 ஆட்​டங்​கள் கொண்ட ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டித் தொடரின் முதல் ஆட்​டம் இன்று காலை 9 மணிக்கு பெர்த் நகரில் உள்ள ஆப்​டஸ் மைதானத்​தில் நடை​பெறுகிறது. இந்​திய அணி புதிய கேப்​ட​னான ஷுப்​மன் கில் தலை​மை​யில் களமிறங்​கு​கிறது.

சீனியர் பேட்​ஸ்​மேன்​கள் மற்​றும் முன்​னாள் கேப்​ட​னான ரோஹித் சர்​மா, விராட் கோலி ஆகியோர் 7 மாதங்​களுக்கு பிறகு மீண்​டும் சர்​வ​தேச கிரிக்​கெட் போட்​டி​யில் களமிறங்க உள்​ளனர். டி20, டெஸ்ட் போட்​டிகளில் இருந்து இவர்​கள் ஓய்வு பெற்​று​விட்​ட​தால் இனிமேல் ஒரு​நாள் போட்​டிகளில் மட்​டுமே விளை​யாட உள்​ளனர்.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்