
பைசலாபாத்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் குயிண்டன் டி காக்கின் அதிரடி சதத்தால் தென் ஆப்பிரிக்கா அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பைசலாபாத்தில் உள்ள இக்பால் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 269 ரன்கள் எடுத்தது.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

0 கருத்துகள்