ஸ்ரீசரணிக்கு ரூ.2.5 கோடி பரிசுத்தொகை: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

அம​ராவதி: ஐசிசி மகளிர் ஒரு​நாள் கிரிக்​கெட் உலகக் கோப்பை தொடரின் இறு​திப் போட்​டி​யில் இந்​திய அணி 52 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தென் ஆப்​பிரிக்​காவை வீழ்த்தி சாம்​பியன் பட்​டம் வென்று சாதனை படை​த்திருந்​தது. சாம்​பியன் பட்​டம் வென்ற இந்​திய அணி​யில் ஆந்​திர மாநிலம் கடப்​பாவை சேர்ந்த சுழற்​பந்து வீராங்​க​னை​யான ஸ்ரீசரணி​யும் இடம் பெற்​றிருந்​தார்.

இந்​நிலை​யில் நேற்று ஆந்​திரா திரும்​பிய ஸ்ரீயேசரணிக்கு விஜய​வாடா விமான நிலை​யத்​தில் ரசிகர்​கள் உற்​சாக வரவேற்பு அளித்​தனர்.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்