நாடுதழுவிய விவசாயிகள் போராட்டம்: டெல்லியில் மட்டும் சுமார் 50,000 போலீஸ், துணை ராணுவப் படைகள் குவிப்பு

நாடு தழுவிய அளவில் அனைத்து சாலைகளிலும் நெடுஞ்சாலைகளிலும் விவசாயிகள் போராட்டம் நடைபெறும் நிலையில் டெல்லியில் மட்டும் சுமார் 50,000 போலீஸ், துணை ராணுவப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசின் வேளாண் சட்டங் களுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், இன்று நாடு தழுவிய மறியல் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். நண்பகல் 12 முதல் பிற்பகல் 3 மணி வரை அனைத்து சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் இப்போராட்டம் நடைபெறும் என அவர்கள் அறிவித்துள்ளனர்.



From தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்