புதுடெல்லி: ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானப் படை குரூப் கேப்டன் வருண் சிங்கின் உடல் நேற்று முழு ராணுவ மரியாதை யுடன் தகனம் செய்யப்பட்டது.
குன்னூர் அருகே கடந்த 8-ம் தேதி நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த விமானப் படை குரூப் கேப்டன் வருண் சிங், பெங்களூருவில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், கடந்த புதன்கிழமை உயிரிழந்தார்.
From தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
Related Posts:
0 கருத்துகள்