ஐ.நா. அமைதிக் குழுவுக்கு 2 லட்சம் கரோனா தடுப்பூசிகள் : இன்று அனுப்பி வைக்கப்படும்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்

ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் திறந்தவெளி விவாதக் கூட்டத்தில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் காணொலி மூலம் கலந்துகொண்டு பேசியயதாவது:

ஐ.நா. அமைதிக் குழுவுக்கு இந்தியாவின் பரிசாக 2 லட்சம் கரோனா தடுப்பூசிகள் அனுப்பப்படும் என்று கடந்த பிப்ரவரியிலேயே அறிவித்திருந்தோம். அதன்படி இந்த மருந்துகள் நாளை (மார்ச் 27) அனுப் பப்படுகின்றன.



From தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்