IPL 2023 ஏலம் | அதிகம் டிமாண்ட் உள்ள ஐந்து வெளிநாட்டு வீரர்கள்

எதிர்வரும் ஐபிஎல் சீசனுக்கான மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் வரும் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. இந்தச் சூழலில் இந்த மினி ஏலத்தில் அதிக டிமாண்ட் உள்ள டாப் 5 வெளிநாட்டு வீரர்கள் குறித்து பார்ப்போம்.

இந்த ஏலத்தில் 10 ஐபிஎல் அணிகளும் தங்கள் கைவசம் உள்ள தொகையுடன் கூடுதலாக 5 கோடி ரூபாய் வரை பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 87 வீரர்கள் வரையில் ஏலம் எடுக்கப்பட வாய்ப்புள்ளது. அதற்கான ரேஸில் 407 வீரர்கள் உள்ளனர். எப்படியும் இந்த முறை ஆல்-ரவுண்டர்களுக்கு ஏலத்தில் அணிகளிடையே அதிக டிமாண்ட் இருக்கும் எனத் தெரிகிறது. டேக்டிக்கல் சப்ஸ்டிட்டியூட் முறையில் மாற்று வீரர்கள் எதிர்வரும் சீசன் முதல் களம் காண உள்ளனர்.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்