லண்டன்: ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-க்கான இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாட உள்ளன. 11-ம் தேதி இந்த ஆட்டம் இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்குகிறது.
இந்நிலையில், இதில் சாம்பியன்ஷிப் பட்டம் வெல்வது குறித்து தென் ஆப்பிரிக்க அணியின் சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மஹராஜ் பேசியுள்ளார். “இதில் வெற்றி பெற வேண்டுமென்பது எங்களுக்காக மட்டுமல்ல. எங்களது அணியின் முன்னாள் ஜாம்பவான்களுக்காவும் தான். அவர்கள் வெளிப்படுத்திய அதே சிறப்பான ஆட்டத்தை நாங்களும் வெளிப்படுத்துவோம்.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
Related Posts:
0 கருத்துகள்