நாட்டில் முதன்முறையாக அன்றாட கரோனா பாதிப்பு 1 லட்சத்தைக் கடந்தது; ஒரே நாளில் 478 பேர் பலி: தொற்று பாதிப்பில் உலகளவில் முதலிடம்

நாட்டில் முதன்முறையாக அன்றாட கரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை, ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது. மேலும், உலகளவில் கரோனா பாதிப்பில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.

கடந்த ஆண்டு ஜனவரியில் இந்தியாவில் முதல் கரோனா பாதிப்பு உறுதியனாது. இதன் காரணமாக கடந்த மார்ச்சில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. 2021 ஜனவரி இறுதியில் நாடு முழுவதுமே கரோனா தொற்று ஓரளவுக்கு குறையத் தொடங்கியது.



From தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்