நடப்பு ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளார் ராகுல் திராவிட். இந்நிலையில், அவரை மனதார புகழ்ந்து பேசி உள்ளார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி வீரரான ஜெய்ஸ்வால், 45 பந்துகளில் 67 ரன்கள் குவித்தார். 3 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்களை அவர் விளாசி இருந்தார். இந்த சீசனின் தொடக்கத்தில் ரன் சேர்க்க தடுமாறிய அவர், இந்த இன்னிங்ஸ் மூலம் ஃபார்முக்கு திரும்பி உள்ளார். இந்நிலையில், ராகுல் திராவிட குறித்து அவர் தெரிவித்துள்ளது:
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
Related Posts:
0 கருத்துகள்