‘இலக்கை துரத்தும்’ பயத்தில் இருந்து மீளுமா சிஎஸ்கே? - பஞ்சாப் கிங்ஸுடன் இன்று மோதல்

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் சண்டிகரில் உள்ள முலான்பூரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிகள் மோதுகின்றன.

5 முறை சாம்​பிய​னான சிஎஸ்கே நடப்பு ஐபிஎல் தொடரில் ஹாட்​ரிக் தோல்​வியை சந்​தித்​துள்​ளது. இந்த சீசனை மும்பை அணிக்கு எதி​ராக வெற்​றி​யுடன் தொடங்​கிய சிஎஸ்கே அதன் பின்​னர் நடை​பெற்ற 3 ஆட்​டங்​களி​லும் தோல்​வியடைந்​தது. இந்த 3 ஆட்​டங்​களி​லுமே அந்த அணி இலக்கை துரத்தி வீழ்ந்​துள்​ளது. தோல்வி அடைந்த 3 ஆட்​டங்​களில் இரண்டை சிஎஸ்​கே, சேப்​பாக்​கம் மைதானத்​தில் விளை​யாடி​யிருந்​தது.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்